பழி வாங்கிய நயனால் தனிமரமாக நிற்கும் எஸ்டிஆர்! எல்லாம் காதல் தான் காரணம்..
90ஸ் கிட்ஸ் காலகட்ட தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வளம் வந்தவர்கள் பலர். அதில் ஒரு இணை பிரியா ஜோடியாக இருந்தவர்கள் சிம்பு - நயன் தாரா. வல்லவன் படத்தில் ஆரம்பித்து இது நம்ம ஆலு படம் வரை 10 ஆண்டுகள் இருவரும் நண்பர்களாகவும் காதல் ஜோடிகளாக இருந்து சினிமாவையே புரட்டி போட்டனர்.
என்ன ஆனதோ தெரியவில்லை இருவருக்கும் கருத்து வேறுப்பாட்டால் சண்டை போட்டு பிரிந்துவிட்டனர். இதையடுத்து சிம்பு நயன் தாராவிற்கு தெரிந்த பிரபலம் ஒருவரை அனுகி நயன் தாராவை பேச வைக்க முயற்சி செய்தும் சைக்கோவாக மாறி பேசியுள்ளார்.
அந்த பிரபலமும் கடுப்பாகி விட்டாராம். கடைசியில் நயன் தாராவை மறக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அதிலிருந்து சிலரின் அணுகுமுறையால் ஆன்மீகத்திற்கு சென்றார்ர். சிம்பு செயலாக் கோபத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த விக்னேஷ் சிவனையே கடையில் காதலித்தார்.
அவரை வைத்து தான் சிம்புவை நயன் தாரா பழி வாங்கி வருவதாகவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் சிம்பு தான் எது செய்தாலும் எதாவது நயன் காதல் அடையாளத்தை படத்தில் வைத்து வருகிறார் சிம்பு.
தற்போது யாரை மறக்க வேண்டுமோ அவர்களை மறந்துவிட்டு ரசிகர்களுக்காக சிம்பு படத்திலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். நயன் தாராவும் தன் காதல் இயக்குனருடன் வாழ்நாட்களை திருமணம் செய்யாமலே காலத்தினை போக்கிக்கொண்டு இருக்கிறார்.