அங்க ஷோ ஆப் பண்ணுவாங்க..சமாளிக்க முடியாது!! நடிகை சிம்ரன் ஓபன் டாக்..
சிம்ரன்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை சிம்ரன், சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிம்ரன், சமீபத்திய பேட்டியில் பாலிவுட் சினிமாவில் நடிப்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
பாலிவுட் சினிமா
அதில், தமிழில் இருந்து இந்தியில் போய் சேலை செய்யணும்னு நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்கு தமிழில் நடிப்பதே ரொம்ப செளகர்யமாக இருக்கும்.
இன்னும் கேட்டால் எங்க வீட்டில் இருக்கிறது போல் இருக்கும். இங்கு இருக்கும் மனிதர்கள் எல்லாம் ரொம்ப சிம்பிளாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பிடித்த விஷயம்.
அங்கெல்லாம்(பாலிவுட்) ரொம்பவே ஷோ ஆஃப் பண்ணுவாங்க, அதெல்லாம் என்னால் சமாளிக்க முடியாது. அதனால்தான் என்னால் வேறு எங்கேயும் போய் செட்டிலாக முடியவில்லை என்று சிம்ரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.