என் மனைவி தான் காரணம்.. அவங்க இல்லன்னா.. உண்மையை உடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் அமரன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து சிறப்பான பாக்ஸ் ஆபிஸையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரத்ராஜன் பயோபிக்கில் உருவான அமரன் படத்தில் நடித்திருந்தார்.
படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வருகிறது. 300 கோடிக்கும் மேல் வசூலித்து வரும் அமரன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவும் இருக்கிறது.
சினிமாவை விட்டே விலக
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, சினிமாவில் அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வருவதாகவும் எங்கிருந்து யார் தாக்குவார்கள் என்ற நிலைதான் சினிமாவில் உள்ளதாகவும், இதனால் மன உளைச்சலுக்குள்ளாகி தான் சினிமாவை விட்டே விலக நினைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து என் மனைவி ஆர்த்தியிடம் கூறியபோது அவர் தன்னை சமாதானப்படுத்தி நான் நேசிக்கும் சினிமாவைவிட்டு விலக்கூடாது என்று கூறியதாகவும், அதனால் தான் தொடர்ந்து சினிமாவில் இருப்பதாகவும் மனைவி ஆர்த்தி கூறி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.