திருமணமாகாத நடிகையை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன
திருமணமாகாத நடிகையை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 23 திரைப்படத்தில் கன்னட சென்சேஷனல் நாயகி ருக்மணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆனால் இப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்தது ராஷ்மிகாவை தானாம். அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதனால் தான் அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை கமிட் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திலும், ராஷ்மிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
ஆனால், இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை என கூறி இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video