நடிகை சமந்தா நாக சைதன்யா பற்றி பேசிய சோபிதா.. என்ன சொலிக்கிறார் பாருங்கள்!!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் சோபிதா துலிபாலா.
இன்று இவர் தனது நீண்ட நாள் காதலரான நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் சோபிதா துலிபாலா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அந்த பேட்டியில் நாக சைதன்யா மற்றும் சமந்தா பற்றி பேசியிருப்பார்.
அதில்,"சமந்தாவின் திரைப்பயணம் சூப்பர் கூல் என்று சொல்லலாம். அவர் நடித்த படங்கள், அருமையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நாக சைதன்யா பற்றி பேசுகையில், அவர் மிகவும் அமைதியானவர், கண்ணியமாக நடந்துகொள்வார். அதை நான் பாராட்டுகிறேன்" என்று சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.