கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்.. விஜய்யை விமர்சித்து பேசிய தமிழசை சவுந்தரராஜன்
Vijay
Smt Tamilisai Soundararajan
Thamizhaga Vetri Kazhagam
By Kathick
விஜய்
தளபதி விஜய் சினிமாவில் இருந்து தற்போது வெளியேறி அரசியலில் களமிறங்கியுள்ளார். தனது கடைசி படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விஜய் குறித்து பேசியுள்ள விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.
தமிழசை சவுந்தரராஜன்
இதை "விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், இது கடைசி படமா என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் தண்ணீரில்தான் எழுத வேண்டும்".
"மாநாட்டை விஜய் சிறப்பாக நடத்திவிடுவார். சினிமாத்துறையினருக்கு கூட்டம் கூடிவிடும். மக்கள் சினிமாவுக்கு வருவதுபோல் வந்துவிடுவார்கள்" என கூறியுள்ளார்.