மருமகள் ஜோதிகா மீது பயங்கர கோபத்தில் சிவக்குமார்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்..

Sivakumar Jyothika Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Aug 19, 2024 12:00 PM GMT
Report

ஜோதிகா - சூர்யா

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தி சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்து வரும் ஜோதிகா, மும்பை கலாச்சாரத்திற்கு ஏற்ப சமீபத்தில் ஆடையணிந்து சென்ற விஷயம் தற்போது வரை பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

மருமகள் ஜோதிகா மீது பயங்கர கோபத்தில் சிவக்குமார்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.. | Tamizha Pandian About Jyothika Dress Sivakumar Iss

சமீபத்தில் தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில், சிவக்குமாருக்கு சினிமா குறித்து நன்றாக புரியும். அதனால் ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் சூர்யா அடம்பிடுத்து அவரை திருமணம் செய்ய வீட்டில் சம்மதம் வாங்கினார்.

இதை கார்த்தியும் செய்வார் என்பதால் சொந்தத்தில் அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்ட பின்பும் மாமனார் சிவக்குமார் கட்டுப்பாட்டில் இருக்க ஜோதிகா விரும்பவில்லையாம்.

மருமகள் ஜோதிகா மீது பயங்கர கோபத்தில் சிவக்குமார்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.. | Tamizha Pandian About Jyothika Dress Sivakumar Iss

கோபத்தில் சிவக்குமார்

அதனால் குழந்தைகளின் படிப்பை மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜோதிகா நடிக்கப்போகிறார் என்றதும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு சிவக்குமார் வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிடுகிறார். நீண்டநாட்கள் மனதில் தேக்கி வைத்திருந்த வாழ்க்கையை மும்பைக்கு சென்று வாழ்ந்து வருகிறார் ஜோதிகா.

மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகியதைத்தான் சமீபத்தில் விருதுவிழாவிற்கு அப்படியான ஆடையணிந்து சென்றிருக்கிறார் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Gallery