பிரபல யுடியூபருக்கு சென்னையில் பட்ட பகலில் மிரட்டல்...என்னாச்சு இந்த ஊருக்கு
Youtube
Tamil nadu
Chennai
Tamil Nadu Police
By Tony
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடக்கும் விஷயங்கள் எல்லோரையும் ஷாக் ஆக்கி வருகிறது. சமீபத்தில் தான் கள்ளச்சாரயம் குடித்து பலரும் இறந்தனர்.
அதை தொடர்ந்து ஒரு கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது மிகவும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சமீபத்தில் பிரபல யுடியூபர் ஒருவர் சென்னை ரிச் ஸ்ட்ரீட் ஏரியாவில் கேமராவுடன் Vlog எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு சில நபர்கள் அவர்களை அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டியது பலருக்கும் ஷாக் தான், நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு விளம்பரம் போல் இவ்ளோ பெரிய யுடியூபருக்கே இந்த நிலையா என்று மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சட்ட ஒழுங்கு கேலிக்கூத்து...?? pic.twitter.com/5meoVbjKmT
— காளி (@kali15061996) July 8, 2024