அதுக்கெல்லாம் தனியால் வைக்க முடியாது!! திருமணமாகி இரு ஆண்டுகளில் சண்டை போடும் ஆதி - நிக்கி கல்ராணி..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நிக்கி கல்யாணி, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் ஆதியை கடந்த 2022ல் மே மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி, சமீபத்தில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், திருமணமாகி இரு ஆண்டுகளாகும் நிலையில், காலையில் நிக்கி, பிரஷ் செய்துவிட்டு பேஸ்ட் ஒரு பக்கம் பிரஷ் ஒரு பக்கம் என்று வைத்துவிடுவார்.
அதேபோல் காஃபி குடிக்கும் அந்த இடத்திலேயே கப்பை அங்கேயே வைத்துவிடும் குணம் இருக்கிறது. இதை ஏன்மா உன் பொருட்களை எடுத்து வைக்க ஒரு ஆள் வேலைக்கு வைக்க முடியாது என்று நான் கூறினான் சண்டை வரும். இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களுக்கு அடிக்கடி இருவருக்கும் சண்டை வரும் என்று ஆதி கூறியிருக்கிறார்.
You May Like This Video