பெண்களால் அடையாளம் தெரியாமல் போன நடிகர்கள்! அதுவும் வயதான ஆண்ட்டிகளுமா?

saravanan abbas anandbabu vinith jayachitra
By Edward Jul 13, 2021 02:38 AM GMT
Edward

Edward

Report
114 Shares

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஒரிரு படங்கள் வெற்றியை பெற்று அடையாளம் தெரியாமல் போனவர்கள் பலர். அந்தவரிசையில் இருப்பவர்கள் பற்றிய தகவலை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் கூறியுள்ளார்.

நடிகர் கரண் ஆரம்பகாலத்தில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இதையடுத்து கரணின் மேனேஜராக பணியாற்றியவர் ஒரு ஆண்ட்டியாம். அவர் சினிமாவில் இருந்து செல்ல இந்த ஆண்ட்டிதான் காரணமாம். நடிகர் அப்பாஸ் இஸ்லாமியராக இருந்தவர். வெளிநாட்டு சகவாசம் இருந்து தொழிலதிபராக இருக்கிறார்.

இதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். நடிகர் சரவணன், பட்ஜெட் பட நடிகராக திகழ்ந்தவர். இரு மனைவிகளால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் மார்க்கெட்டை இழந்தார். நடிகர் ஜீவன், படங்கள் பாதியில் நின்றும் வெளியாகாமலும் இருந்ததால் மார்க்கெட்டை இழந்துள்ளார். ரவி கிருஷ்ணா, நடிப்பு சுத்தமாக இல்லாமல் இருந்துள்ளார்.

நடிகர் ஆனந்த் பாபு, முதல் படத்திலேயே நல்ல நடனர் என்று வரவேற்பை பெற்றவர். போதைக்கு அதிகமாக அடிமையாகிதால் சினிமாவையும் மனைவி பிள்ளைகள் குடும்பத்தினரின் ஆதரவையும் இழந்தார். நடிகர் சுரேஷ், மிகப்பெரிய அளவில் வருவார் என்று எதிர்ப்பார்த்தவர். பெண்களினால் பல நடிகைகளினாலும் மதுவினாலும் மார்க்கெட்டை இழந்தார். நடிகர் சுதாகர், நடிகை ஜெயசித்ராவை வலுக்கட்டாயமாக சென்று காதலித்தார் மேலும் திருமணத்திற்கு 3 லட்சம் பணமும் கேட்டார் என்று அவரெ வெளியில் கூறியுள்ளார்.

நடிகர் வினித், பத்மினி நடனத்திற்காக வெளிநாட்டில் சென்று ஆர்வத்தை காட்டியதால் நடிப்பிற்கு ஆர்வம் காட்டாமல் இருந்ததால் மார்க்கெட் இழந்தார். நடிகர் ஷாம், நடிப்பு பாவனைகள் செட்டாகமல் இருந்தாலும் ரசிகர்கள் பேக்ரெளட் இல்லாமல் இருந்ததால் மார்க்கெட்டை இழந்துள்ளார்.