அந்த ஆடை அணியாமல் பின் அழகை காமித்த நடிகை! ஷாக்காகி வாயடைத்து போன ரசிகர்கள்
கொரானா லாக்டவுன் முடிந்ததோ இல்லையோ சினிமா நடிகைகளின் எல்லைமீறிய புகைப்படங்கள் குறைந்த நிலையில் இல்லை.
படவாய்ப்பு குறையாமல் இந்த லாக்டவுன் நேரத்தில் சமுகவலைத்தளத்தில் அனைத்து நடிகைளும் கூச்சமில்லாமல் க்ளாமர் புகைப்படங்களை அணிந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், வாகை சூட வா என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி பிரபலமானவர் நடிகை இனியா. எந்த ஒரு படமும் மாபெரும் வெற்றி பெறவில்லை என்பதால் படவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார்.
தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன . பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார்.
ஆனால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியில் இறங்கியுள்ளார். தற்போது உள்ளாடை அணியாமல் கண் சொக்கிய படி சேலை கட்டி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கிள் வருணித்து வருகின்றனர். புகைப்படம் எடுத்த நபருக்கு கொரோனா வர என்று சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.