50 கோடியில் துபாயில் பங்களா!! சர்ச்சைக்கு பின் போலிசாரிடம் சிக்கிய நிவேதா பெத்துராஜ்..
சமீபகாலமாக நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்த போது நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் பங்களா வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் இதனால், எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி ஒரு பதிவினை போட்டிருந்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில மாதங்களாகிய நிலையில், நிவேதா பெத்துராஜ் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
நிவேதா பெத்துராஜ் காரில் சென்றிந்த போது வழியில் போலிசார் மடக்கி பல கேள்விகளை கேட்டு இறங்குமாறு கேட்டுள்ளனர். இதனால் கோபத்தில் பேசி வீடியோ எடுப்பவரை பார்த்து கேமராவை தட்டியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

ஜிவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சைந்தவி.. ஜீவனாம்சம் இவ்ளோ பணமா?...பரபரப்பை கிளப்பும் பிரபலம்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இது படத்தின் பிரமோஷனுக்காக இதை செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ் என்று அவரை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#News @Nivetha_Tweets pic.twitter.com/hWuwfpvj3N
— devipriya (@sairaaj44) May 30, 2024