41 வயதில் 3 வயதில் பெண் குழந்தை!! படுமோசமான படுக்கையறை காட்சியில் நடிகை ஸ்ரேயா சரண்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இதனால் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதைவிட ஷோ டைம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா சரண், 41 வயதாகியும் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்திருக்கிறார்.
எல்லைமீறி குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு காட்சியில் நடிப்பதை பார்த்து பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.