திரிஷா ஒரு கண்ணகி அம்மா ஒரு கண்ணகி!! அப்படி தான் காசு சேர்த்தாங்களா!! சர்ச்சை பேச்சு பேசிய ஏ எல் சூர்யா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றிய திரிஷா பற்றி சிலர் சர்ச்சையாக பேசி அதிர்ச்சி கொடுத்து வந்தனர்.
மன்சூர் அலிகான், ஏவி ராஜ் உள்ளிட்ட சிலர் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி வந்தனர். அதை கண்டித்து நடிகை திரிஷா வழக்கும் தொடுத்திருக்கிறார். இதற்கு முன் திரிஷா என் மனைவி என்று கூறி பேட்டியளித்து வரும் ஆன்மீகவாதி ஏ எல் சூர்யா, மீண்டும் திரிஷா பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
திரிஷாவை பற்றி ஏ எல் ராஜூ பேசியது குறித்த கேள்விக்கு நெருப்பில்லாமல் புகையாது. எல்லா அரசியல்வாதிகளும் பொய் தான் பேசுகிறார்கள். கூவத்தூரில் துணை நடிகைகள் சென்றிருக்கிறார்கள், பெண்களை கடித்து பிராண்டி இருக்கிறார்கள். திரிஷாவை கண்ணகியாக ஏற்றுக்கொள்கிறோம்.
திரிஷா கண்ணகி 1 திரிஷா அம்மா கண்ணகி 2-வாக ஏற்கிறோம். அவர்களாம் வேர்வை சிந்தி உழைத்து கோடான கோடி சம்பாதித்து இருக்கிறார்கள். ஆமாம், மக்கள் பார்த்துட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் ஏ எல் சூர்யா.
மேலும், திரிஷாவை பற்றி நான் பேசியது காரணம் காரியம் இல்லாமல் பேசமாட்டேன். நான் இறைவனால் இயக்கப்படுபவன், அப்படி பேசியது இறைவனால் தான் என்று கூறியிருக்கிறார்.