அஜித் இவ்வளவு கல் நெஞ்சக்காரரா, விஜயகாந்த் விஷயத்தில் இப்படியா?
அஜித்
நடப்பது அஜித் இன்று தமிழ் சினிமாவே தல என்று கொண்டாடும் நடிகர். இவரை பற்றி எப்போதும் நல்ல செய்திகள் தான் வரும், வீடு கட்டி கொடுத்தார், ஆப்ரஷேனுக்கு உதவி செய்தார் என்று.
ஆனால், அஜித் எந்த ஒரு சுக துக்க காரியங்களிலும் தலை காட்டவே மாட்டார். இது ஏன் என்று இன்று வரை அவருடைய ரசிகர்களுக்கே தெரியவில்லை.
விஜயகாந்த்
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்காகவும், தமிழ் சினிமா நடிகர்களுக்காகவும் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். ஆனால், அவர் இறந்ததற்கு அஜித் வரவே இல்லை என்ற பெரிய புகார் இருந்தது, ஒரு சிலர் அஜித் போன் செய்து தன் இரங்கல் தெரிவித்து விட்டார் என்றனர்.
தற்போது பிரபல தயாரிப்பாளர் மகன் ஒருவர் ஒரு பேட்டியில், நான் சொல்ல போறது அஜித் ரசிகர்களுக்கு கோபம் வரலாம், ஆனால் அது தான் உண்மை, அஜித் போனில் கூட விஜயகாந்த் இறப்பை விசாரிக்கவில்லை என கூற, அஜித் இவ்ளோ கல் நெஞ்சக்காரரா என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.