அந்த இயக்குனர் சொன்னதால் தான் அதை செய்ய ஓகே சொன்னேன்!! வருத்தப்பட்ட நடிகை கிரண் ரத்தோட்..
தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து, அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிராலமானார் கிரண் ரத்தோட். அதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போன கிரண், ஆம்பள, முத்தின கத்திரிக்கை, இளமை ஊசல் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார். சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இருக்கும் கிரண், இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் ஆப் மூலம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து பணம் சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில், இணையத்தில் நீங்கள் விபச்சாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என்று ஷகீலா கேட்க, இல்லவே இல்லை. நான் ஒரு பழங்கால பள்ளியில் இருந்து வந்தவள் என்று கூறியிருக்கிறார். என் மனசுல அந்த வலி இன்னும் இருக்கு. மோசமான உறவில் இருந்து விலகி வந்ததும், என் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
அதன்பின் இரவில் கால் செய்து அதுக்கு கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் நடித்ததால் வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். சுந்தர் சி எனக்கு சகோதரர் போன்றவர் என்பதால், அவர் சொன்னதால் தான் ஆம்பள படத்தில் நடித்தேன்.
சின்ன பொண்ணு என்கிற அந்த ரோலில் ஏதோ ஒரு செட் பிராப்பர்டி போன்று தான் அந்த படத்தில் நான் வந்து செலேன். உண்மையில் அந்த படத்தில் நடித்தது நக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது.
அதில் நடித்ததற்காக இன்று வரை நான் வருத்தப்படுகிறேன் என்று என் திருமண வாழ்க்கையும் பெரியலவில் சோபிக்கவில்லை, காதலை நம்பி ஏமாந்து போன பெண்களில் நானும் ஒருவள் என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் நடிகை கிரண் ரத்தோட்.