தகாத தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்!! பாடகிகளை மேய்ந்து கொண்டிருக்கும் அனிரூத்!! பயில்வான் தகவல்..
சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூச்சமின்றி ஓப்பனாக பேசி வருபவர் நடிகரும் பத்திருக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், தற்போது நடிகர், நடிகைகளின் கள்ளத்தொடர்பு பற்றி பேசியிருக்கிறார்.
காதல் மன்னன் என்று கூறப்படும் நடிகர் கமல் ஹாசன், வாணி கணபதி, சரிகாவை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். 13 ஆண்டுகள் கெளதமியையும் விட்டுவைக்கவில்லை. அதன்பின் நடிகை சிம்ரனுடன் குடும்பம் நடத்தினார். நடிகை ஆண்ட்ரியாவுடனும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தார். தற்போது வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.
சாயா தேவி என்பவரை சரத்குமார் திருமணம் செய்து இரு பிள்ளைகளை பெற்று பின் விவாகரத்து பெற்றார். நடிகை ஹீராவை திருமணம் செய்ய விரும்பினார். மீனா, தேவயானியையும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதன்பின் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்து கொள்ளும் முன் நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பினார். அதன்பின் ராதிகாவை திருமணம் செய்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சிங்கிளாக இருக்கும் அனிரூத், நடிகைகளை மேய்ந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் பாடகி ஆண்ட்ரியா, பின் பாடகி ஜோனிதா காந்தியுடன் நெருக்கமாக இருக்கிறார்.
ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து வாழத்துவங்கினார். வீட்டில் குழப்பம் ஏற்பட ஐஸ்வர்யா ராஜேஷை பிரிந்துவிட்டார்.
இயக்குனர் பாலு மகேந்திரா, இந்திரா காந்தி என்பவரை திருமணம் செய்து, பின் மகள் வயதுடைய நடிகை ஷோபாவை திருமணம் செய்து கொண்டார், அதன்பின் ஷோபா தூக்கில் தொங்கினார். நடிகை அர்ச்சனா என்ற நடிகையுடன் தொடர்பில் இருந்தார். இறக்கும் தருவாயில் மெளனிகா என்பவரை திருமணம் செய்யபோவதாகவும் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.
நடிகர் கவின், பிக்பாஸில் பங்கேற்ற போது லாஸ்லியாவை காதலித்தார்.
வெளியில் வந் கல்யாண புகழ வனிதா விஜயகுமார், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். பின் ராஜன் ஆன்ந்த் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரித்தார். அப்படத்தின் பிரமோஷனுக்காக தான் ராபர்ட்டை காதலித்ததாக கூறினார். பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா, திருமணம் செய்தார். போதைக்கு அடிமையாகியதால் பீட்டர் பாலை பிரிந்தார். அதன்பின் சில ஆண்டுகளில் பீட்டர் பால் மரணமடைந்துவிட்டார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, ரஷித் செட்டியுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து சம்பளத்தை உயர்த்தினார். அதன்பின் பிரேக்கப் செய்து ராணாவுடன் காதலில் இருக்கிறார்.
பிரதாப் பொத்தனை திருமணம் செய்து பின் பிரிந்து, இலங்கை தமிழர் ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து இரு ஆண்டுகளில் பிரிந்துவிட்டார் நடிகை ராதிகா. அதன்பின் சரத்குமாரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா.