2 திருமணம் 2 விவாகரத்து!! அம்பிகாவின் ரகசிய தொடர்பை புட்டுபுட்டு வைத்த பிரபல நடிகர்..
80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் இருவர் நடிகை அம்பிகா. அவரது சகோதரி ராதாவுடன் இணைந்து சினிமாத்துறையில் பயணித்த அம்பிகா பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்த அம்பிகாப் 1988ல் ஆர் ஐ பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அதன்பின் பிரேம் குமார் மேனனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று இரு மகன்களுடன் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார்.
பின் 2000-ம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்த அம்பிகா சில காலமே நீடித்து இரு ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். தற்போது தன் இரு மகன்களுடன் வசித்து வரும் அம்பிக, சீரியலிலும் நடித்து வருகிறார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அம்பிகாவிடம், உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு அம்பிகா, நீங்களே எவ்வளவு கணவர்கள் என்று கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் எனக்கு இருப்பது இரு மகன்கள் தான் என்று சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.
அப்படியென்றால் உட்கார்ந்து கணக்கு போடும் அளவிற்கு பல தொடர்புகள் வைத்திருக்கிறாரா அம்பிகா என்று தன் பாணியில் கோக்குமாக்காக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.