அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

Raadhika Gossip Today Bayilvan Ranganathan
By Edward Sep 18, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு சென்று மோசமான கேள்விகளை கேட்டும், பேட்டிகளில் கலந்து கொண்டு சர்ச்சையான கேள்விகளுக்கு பதிலளித்தும் பரபரப்பை ஏற்படுத்தியக்கூடியவர்.

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்.. | Bayilvan Open Talks About Radhika For Critics

சமீபத்தில் நடிகை ராதிகா பயில்வான் மற்றும் நடிகைகளை பற்றி தரக்குறைவாக பேசும் சிலர் பற்றியும் காட்டமாக பேசியிருந்தார். இதற்கு பலரும் வரவேற்பை கொடுத்த நிலையில் சமீபத்தில் பயில்வான் அளித்த பேட்டியொன்றில் ராதிகா வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் என்ன ஆனார்.

இதை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று ராதிகா சொல்கிறார். தகவலை சொல்ல வேண்டுமல்லவா. ராதிகாவுக்கு வெளிநாட்டுக்காரருடன் திருமணம் நடந்தது உண்மைத்தானே. செய்திகளை சொல்ல வேண்டியது பத்திரிக்கையாளர்களின் கடமை, ஜனர்நாயகத்தின் நான்கு தூண்களில் நாங்கள் நான்காவது.

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்.. | Bayilvan Open Talks About Radhika For Critics

ஆனால் ராதிகாவோ, எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். ஏம்மா அதுதானே எங்களது தொழில், ஒருகாலத்தில் ராதிகா மிகச்சிறந்த நடிகை. தத்தி தத்தி அழகாக தமிழ் பேசுகிறார் என்று நாங்கள்தானே எழுதினோம்.

பசும்பொன் படத்தில் ராதிகா நடித்தபோது அந்தமாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க எந்த நடிகைக்கும் துணிவு இல்லை என்று நான் தானே சொன்னேன், அப்போ எல்லாம் இனித்தது, உண்மையை சொன்னால் இப்போ கசக்குதா.