ஈஷாவில் நடக்கும் விஷயம்.. சமந்தா அங்கு செல்ல இப்படியொரு காரணம் இருக்கா? பயில்வான் சொன்ன தகவல்..
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சமீபத்தில் நடிகை சமந்தா கோவையில் உள்ள ஈஷா கோவிலுக்கு சென்று, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பாக பேசிய சினிமா நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஈஷா உள்ளே சென்ற உடன் நம்மை குளிக்க வைத்து, அங்கு இருக்கும் சிவலிங்கத்தை தொடவைக்கிறார்கள். அப்படி செய்தால் உடல் அழுக்கு மன அழுக்கு போய்விடுகிறது. அதுமட்டும் இல்லாமல் எண்ணெய் இல்லாமல் செய்யப்படுகிற, குழம்பு, ரசம் என இயற்கையான உணவுகள் தருகிறார்கள்.
நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சமந்தா, கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கி இருந்த நிலையில், அணையில் ஈஷா வந்துள்ளார். இப்படி நடிகைகளை அங்கு வர காரணம் மனம் நிம்மதி வேண்டி தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.