ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவுக்கு அவரது தங்கை பாவனிஸ்ரீ தான் காரணம்.. பகிர் கிளப்பும் பிரபலம்!!
ஜிவி பிரகாஷ் - சைந்தவி சண்டைக்கு காரணமாக இருந்தது பாவனிஸ்ரீ தான்!! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஜிவி பிரகாஷ்- சைந்தவி தங்களது விவாகரத்து அறிவித்ததில் இருந்து, இவர்களுக்கு பிரிவுக்கு இது தான் காரணம் என்று ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷை ஏமாற்றி சைந்தவி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். நிறைய ஜீவனாம்சம் வாங்கினார் போன்ற தகவலும் வெளிவந்தது.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஜிவி பிரகாஷை ஏமாற்றி சைந்தவி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் பொய்யான தகவல். ஆனால் இவர்களுக்கு இடையே ஆரம்பத்தில் பிரச்சனை ஏற்ப்பட்டது.
ஜிவி பிரகாஷ் வீட்டில் அவரது தங்கை பாவனிஸ்ரீ, அப்பா இருப்பது சைந்தவிக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதுமட்டுமின்றி பொதுவாக எல்லா வீட்டுலையும் இருக்கிறது. மனைவி குடும்பத்தார் வந்தால் கணவன் சரியாக கவனிக்கமாட்டார். கணவன் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் மனைவி சரியாக கவனிக்கமாட்டார். இப்படி முதல் முதலில் சண்டை ஆரம்பம் ஆனது. இந்த தகவலை ஜிவி பிரகாஷின் நெருங்கிய நபர் ஒருவர் கூறியதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ள இந்த கருத்து அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.