உடம்பில் ஒட்டு துணி இல்லை!! நடிகர் பேச்சை கேட்டு அந்த முடிவு எடுத்த பவி டீச்சர்
ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை பிரிகிடா சாகா.
இதனை அடுத்து இவர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரிகிடா சாகா உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்திருப்பார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பிரிகிடா சாகாவிடம், ஒட்டு துணி இல்லாமல் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி செய்யும்பெண் தான்.
ஆனால் அந்த கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானது. அதற்கு அவ்வாறு நடித்ததால் தான் சரியாக இருக்கும் என்று பார்த்திபன் சார் எனக்கு புரியவைத்தார். இதை பற்றி என்னுடைய பெற்றோர்களிடம் பார்த்திபன் சாரும் நானும் பேசினோம். அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில்அந்த காட்சியில் நடித்தேன் என்று பிரிகிடா சாகா கூறியுள்ளார்.
You May Like This Video