திருமணத்திற்கு காசு வாங்கும் சினிமா பிரபலங்கள்.. அதிர்ச்சியை கிளப்பிய நடிகர்
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுன் கூறிய விஷயம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த திருமணத்திற்காக ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார்களாம். ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் வழங்கப்பட்டது.
மேலும், திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கி கொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சூழலில் தற்போது நாகார்ஜூனா பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா நடிகர்கள் கல்யாணத்துக்கு விருந்தினராக போவதற்கு பணம் வாங்குகிறார்கள் - பிரபல நட்சத்திரம் நாகர்ஜுனா Open Talk.
— Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)?? (@Johni_raja) July 23, 2024
அந்த பணத்திற்காக தான் அட்லி தன் மனைவியின் ஜாக்கெட்டில் ஆனந்த் பிரிகேட் என்று எழுத வச்சிருக்கான். ???
இந்த லட்சணமா இருந்த சினிமாவுல ஏகப்பட்ட வசனங்களை வைத்து… pic.twitter.com/0CoPnPifSK