ஒரு நாளும் இந்த ஹீரோவை மட்டும் இயக்க மாட்டேன், மணிரத்னத்தை கோபமக்கிய ஹீரோ யார்?
மணிரத்னம் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குனர். இவர் படம் வருகிறது என்றால் 80,90 ஏன் 2கே கிட்ஸ் வரை பார்க்க ரெடியாகுவார்கள்.
இந்த நிலையில் மணிரத்னத்தை ஒரு நடிகர் செம டென்ஷக் ஆக்கி இனி இந்த ஹீரோவுடன் இணையவே கூடாது என முடிவெடுத்தாராம். அதை அந்த ஹீரோவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அது வேறு யாருமில்லை நடிகர் ஸ்ரீகாந்த் தான். ஸ்ரீகாந்த் ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்ததாம். ஆனால் மனசெல்லாம் படத்தில் அந்த நேர்த்தில் நடித்துக்கொண்டு இருக்க, அப்போதும் ஒரு தீக்காயம் ஏற்பட்டு ஷுட்டிங் தாமதம் ஆனதாம்.
ஆனால், ஸ்ரீகாந்த்-காக மணிரத்னம் காத்திருக்க, மனசெல்லாம் தயாரிப்பாளரோ இதை முடித்துவிட்டு மணிரத்னம் படத்துக்கு போ, என்று மிரட்ட, ஸ்ரீகாந்த் வாங்கிய பணத்தை மணிரத்னத்திடம் திருப்பி கொடுத்தாராம், இதனால் மணிரத்னம் இனி ஸ்ரீகாந்த் உடன் படமே செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.