எல்லாத்துக்கும் ஐஸ்வர்யா தான் காரணம்!! குடும்ப ரகசியத்தை உடைத்த தனுஷ்!!
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை 2022 -ம் ஆண்டில் பிரிவு ஏற்பட்டது. இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இதனால் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால் இருவருமே தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி விண்ணப்பித்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவை பற்றி தனுஷ் பேசிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நான் வேஷ்டி சட்டை போட்டால் நன்றாக இருக்கும் என்று எனது மனைவி சொன்னார். அதனால் தான் எனக்கு வேஷ்டி சட்டை போடும் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் எனக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை ஐஸ்வர்யா சொல்லிதான் வந்தது. பெரும்பாலான பழக்கங்களுக்கு ஐஸ்வர்யாதான் காரணம் என்று தனுஷ் கூறியிருப்பார்.
You May Like This Video