வாய்ப்புக்காக அந்த வேலை.. பகலிலும் குடி, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்.. தடம் புறண்ட டயல் நடிகை
சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் சுய ஒழுக்க கட்டுப்பாட்டோடு இருப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அப்படி டயல் நடிகை ஒருவர் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்க்க அழகு, லட்சனமான தோற்றம் என்று இருக்கும் அந்த நடிகைக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
படவாய்ப்பினை எப்படியாவது பிடித்திட வேண்டும் என்ற எண்ணத்தில், எந்த அளவிற்கு இறங்கி வந்தும் கூட சாதிக்க முடியாமல் தவித்தார். அவரோடு இருக்கும் நண்பர்கள் அந்த காரியத்தை முடித்துவிட்டு சுழற்றிவிடும் நண்பர்களாக நடிகையை சுற்றி இருக்கிறார்கள். வாய்ப்புக்காக அந்த வேலையை ஆரம்பித்த அந்த நடிகை அதையே முழு நேர வேலையாக செய்து பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்.
அப்படி ஈசிஆர் ரெசார்ட் பகுதிகளில் எப்போவாவது தென்பட்டவர் அங்கே செட்டிலாகி விலையுயர்ந்த சொகுசு கார், 10 கோடி பங்களா என வாங்கி கடனாளியாகிவிட்டார். இதனால் இரவு பகல் பார்க்காமல் நினைத்த வேலையை பார்த்தவர் மேலும் ஒரு சங்கடத்தில் சிக்கி இருக்கிறார். அதாவது பகல் நேரத்தில் குடி, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் பிடிப்பது என்று தடம் மாறிப்போயிருக்கிறார்.
இதனை
கண்ட டயல் நடிகையின் நலம் விரும்பிகள் உச்கொட்ட
ஆரம்பித்ததால், விரைவில் அவருக்கு ஒரு கால்கட்டு போட்டால்
தான் சரியாகிவிடும் என்று மாப்பிள்ளை தேடும் படலத்தை
ஆர்மபித்திருக்கிறார்கள் குடும்பத்தினர். அப்படியாவது டயல்
நடிகை குடி, சிகரெட் பிடிக்கும் நிலையை மாற்றிவிடுவார்
என்பதை வரும் நாட்களில் தான் தெரியவரும்.