சூட்டிங்கில் பின்புறத்தை கிள்ளிட்டான், அப்படியே பிடித்து!! நடிகை டிஸ்கோ சாந்தி ஓப்பன் டாக்..
பல பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி பிரபலமானவர் தான் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் "உதய கீதம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அனைத்து மொழி படத்திலும் நடனமாடி சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். அப்போதைய காலகட்டத்தில் டிஸ்கோ சாந்தி குறித்து பத்திரிகையாளர்கள் தவறான கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
இதனால் இவருக்கு மரியாதை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் ரசிகர் ஒருவர், டிஸ்கோ சாந்திக்கு உள்ளாடை அனுப்பியுள்ளார்கள். அப்போது கூட டிஸ்கோ சாந்தி இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். தன்னை ஒருவன் பின்புறத்தில் கிள்ளியதால் அடித்தேன் என்று கூறியிருக்கிறார்.
அதில், ஹீரோயினுக்கு ஒரு ஆடை, கிளாமர் ஹீரோயினுக்கு என்று ஒரு ஆடை இருந்தது போல், டான்சர்க்கு எல்லாம் டூபீஸ் தான். சில சமயத்தில் ஸ்கின் கலரில் ஆடை கொடுப்பாங்க. ஒருமுறை நடிகர் சிரஞ்சீவி படத்தில் 1000 பேர் இருந்த இடத்தில், ஷாட் முடிந்ததும் மேலே சால்வை போட்டிருப்போம்.
கூட்டமாக இருந்த போது ஒருவன் பின்னாடி கிள்ளிட்டான். உடனே அவன் கையில் பிடித்து சரியாக அடித்துவிட்டேன். இதைபார்த்து சிரஞ்சீவி என்னாச்சு என்று கேட்டார். அதன்பின் எனக்கு 10 பேர் பாதுகாப்பாக என்னோடு வந்தார்கள் என்று டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார்.