நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி!! வெளிப்படையாக பேசிய நடிகை காயத்ரி..
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்திருந்த நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையை பகிர்வது பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். பல பேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
எவளோ, எவனோடையோ படுக்குறா, போய் நடிக்கிறா, படுக்கல, வீட்டுக்கு போறா! பிடிச்சிருந்தா போய் படுக்குறா! இல்லன்னா வேண்டாம்னு சொல்றா! ரொம்ப பிடிக்கலைனா அவன் யார்னு சொல்றா! கூப்பிடுறானா உனக்கு பிடிச்சிருந்தா போ, பிடிக்கலையா நோ சொல்லிட்டு போ.
படுத்துட்டு, ஒத்துழைச்சிட்டு, அப்புறம் கொஞ்ச நாள் கழித்து என்னை கூப்பிட்டான்னு சொல்றது என்று கூறியிருந்தார். மேலும், விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு டேட்டா சேகரிக்க செல்வேன்.
அப்போது நம்மலிடமே ரேட் பேசுவாங்க, லயோலா காலேஜ் ஸ்டூடண்ட்-ன்னு சொன்னதும், இருக்கட்டும் எவ்வளவு ரேட்டுன்னு சொல்லு என்று சொல்லுவார்கள். ஒரு குடிக்காரன் என் பின்னாடியே வந்து கேட்பான். அப்போது நெருங்கி வந்ததும் நான் கத்திவிட்டேன். அங்கிருந்த மேக்கர் ஆர்ட்டிஸ்ட் வந்து காப்பாத்துனாங்க, அதெல்லாம் பெரிய பாடம் எனக்கு என்று கூறியிருக்கிறார் காயத்ரி.