ஜீவானந்தத்தின் பிளானால் கலவர பூமியாக மாறும் கல்யாண வீடு.. எதிர்நீச்சல் அடுத்து என்ன?

Tamil TV Serials Ethirneechal TV Program
By Bhavya Sep 24, 2025 04:30 AM GMT
Report

எதிர்நீச்சல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தர்ஷன் மற்றும் பார்கவி திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் பெண்கள் அணி பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஜீவானந்தத்தின் பிளானால் கலவர பூமியாக மாறும் கல்யாண வீடு.. எதிர்நீச்சல் அடுத்து என்ன? | Ethirneechal Serial Promo Goes Viral

அடுத்து என்ன? 

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ஜனனி தான் பார்கவி உடன் மண்டபத்துக்கு வர தாமதம் ஆனால் அங்கிருந்து தர்ஷன் உடன் வெளியேறிவிடுங்கள் என சொல்கிறார்.

மறுபுறம் குணசேகரன் மனைவியை தாக்கிய வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார் அறிவுக்கரசி உடன் இருக்கும் ஆள். பணம் எல்லாம் கொடுக்க முடியாது, முடிந்தால் வெளியிட்டு கொள் என குணசேகரன் கூறுகிறார்.

இதனால் வீடியோ மூலம் கைதாகி குணசேகரன் கைதாகி, அதன் பிறகு ஜனனி திட்டமிட்டது போல பார்கவி - தர்ஷன் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.  

ஜீவானந்தத்தின் பிளானால் கலவர பூமியாக மாறும் கல்யாண வீடு.. எதிர்நீச்சல் அடுத்து என்ன? | Ethirneechal Serial Promo Goes Viral