அந்த விஷயத்துக்கு நடிகைகளுக்கு காசை இறைக்கும் கவுண்டமணி!! ரைடில் சிக்கியத்தவித்த நடிகை ரம்பா..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் என்று அனைவராலும் புகழப்பட்டு கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை கவுண்டமணி. கடைசியாக வாய்மை படத்தில் நடித்திருந்த கவுண்டமணி அதன்பின் நடிப்பதை நிறுத்து வருகிறார்.
மே 25 ஆம் தேதியோடு 85 வயதை கடந்த கவுண்டமணியை பற்றி பலர் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா பேட்டியொன்றில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், பல நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறார் கவுண்டமணி என்றும் அந்த நெருக்கம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள அந்த நடிகைகளுக்கு தேவையான கூலியை கொடுத்துவிடுவார் என்றும் கூறியிருக்கிறார்.
அந்தவகையில் நடிகை ரம்பாவுக்கும் 25 ஆயிரம் ரூபாய் கவுண்டமணி கொடுத்ததாகவும் அது ரம்பா வீட்டில் அந்த நேரத்தில் நடந்த ரெய்டில் சிக்கியதாகவும் அப்போதையை பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியானது என்று சபிதா கூறியிருக்கிறார். ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.