குழந்தை பெத்தா என்ன!! நடிகையை ஒன் நைட் ஸ்டாண்டுக்கு கூப்பிட்ட பிரபலம்..
குழந்தை பெத்த பிரபல நடிகையை சினிமா பிரபலம் ஒருவர் ஒன் நைட் ஸ்டாண்டுக்கு கூப்பிட்டதாக ஒரு கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் முன்னணி நடிகையாக மாறவேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்களை அந்த நடிகை செய்துள்ளதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், இப்போது மட்டும் ஏன் அடம்பிடிக்கிற என அந்த பிரபலம் தொடர்ந்து நடிகையை டார்ச்சர் செய்து வருகிறாராம்.
குழந்தை பெத்தா என்ன
மார்க்கெட் இல்லை என்று ஏதாவது தொழில் செய்து வருமானத்தை ஈட்ட நினைப்பார்கள் ஒருசில நடிகைகள். சின்னத்திரையை சேர்ந்த நடிகைகள் தனியாக சப்ஸ்க்ரிப்ஷன், ஆப் என ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து கல்லா கட்டுகிறார்கள்.
அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த நடிகையாக இருக்கும் அந்த நடிகையை பிரபலம் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறாராம்.
தொடர்ந்து தனக்கு நடந்த கொடுமைகளை படக்குழுவினரிடமும் குறிப்பாக ஹீரோவிடமே நடிகை எடுத்துச் சொல்லியும் யாருமே அந்த பிரபலத்தை அடக்கமுடியாத சூழலில் தற்போது நடிகை அதிரடியாக அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கூடிய சீக்கிரமே அந்த பிரபலம் அம்பலப்படுவார் என்றும் அதற்கான வேலைகளை அந்த நடிகை பார்ப்பார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.