இளையராஜா என் காலில் விழுந்தார்!! பரபரப்பை கிளப்பும் பயில்வான்
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
சினிமா பிரபலங்கள் பற்றி பேசி சர்ச்சைகளை சிக்கி வழக்கமாக வைத்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு இவர், இளையராஜா பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இளையராஜா சினிமாவிற்கு அறிமுகம் ஆனதில் இருந்து அவரே தெரியும். ஒரு முறை என்னுடைய காலிலும் விழுந்தார்.
அதற்காக நான் பெரிய ஆள் என்று சொல்லவரவில்லை. இளையராஜா என்றுமே இசை ஞானி தான். தமிழ் சினிமா இசை என்றால் அது இளையராஜாவின் பெயர் இருக்கும்.
அவர் பெயர் காலத்தால் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. என்ன அவருக்கு இயல்பாகவே திமிரும், கர்வமும் இருக்கும். ஆனால் சினிமாவில் சாதித்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.