ஷூட்டிங்கில் நயன்தாரா செய்யும் அக்கப்போரு விசயம்!! கண்டீசன் போட்டதற்கு இப்படியொரு காரணமாம்..
விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் நடிகை நயன்தாரா பல வெற்றிகளை குவித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்திருந்தார். ஆனால் எப்போது கல்யாணம் ஆகியதோ, அவரின் மார்க்கெட் படிபடியாக குறைய ஆரம்பித்தது. சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக தோல்வியை கண்டது.
அட்லீ - ஷாருக்கானின் ஜவா படம் ஆறுதல் 1000 கோடி வசூல் பெற்றிருந்தாலும் லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகினார். அடுத்து, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். மண்ணாங்கட்டி படத்தின் ஷூட்டிங் அவுட்டோரில் நடித்துவதாக படக்குழுவினர் திட்டமிட்டனர்.
ஆனால் பையன்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் சென்னையிலே ஊட்டி செட் போட்டு எடுங்கள் என்று கண்டீசன் போட்டிருக்கிறார் நயன்தாரா. அவரின் பிடிவாதம் பண்ணதால் சென்னையிலேயே ஊட்டி செட் போட்டுள்ளனர். குழந்தைகளை பார்க்க தான் நயன் இங்கேயே செட் போட சொன்னதாக செய்திகள் வெளியானதில் சில புதிய காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது, சூட்டிங் நடந்து முடிந்துவிட்டால், அதை மொத்தமாக எரித்துவிடுவார்கள். அப்படி ஊட்டியில் செய்தால் மொத்த அட்மாஸ்பியரும் பாழாகிவிடும் என்பதால் அந்த மாதிரியான ஒரு சூழலையே இங்கேயே ஏற்படுத்தி கெடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் தான் நயன்தாரா இங்கேயே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் பட்ஜெட் இதனால் குறையும் என்ற காரணத்தை நினைப்பில் வைத்து கூறியிருக்கிறாராம்.