ஜோதிகாவின் நடத்தை சரியில்ல, தனி தனியா இருக்காங்க!! பகிர் கிளப்பும் பயில்வான்..

Jyothika Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 26, 2024 06:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அடிக்கடி சினிமா பிரபலங்களை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், 'சூர்யா - ஜோதிகா குறித்து பேசியுள்ளார். அதில் அவர்,வெளிநாட்டில் இருந்து விஜய் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். ரஷ்யால இருந்து துபாய் வந்து அங்க இருந்து சென்னை வந்தார்.

ஏன் என்றால் அது ஜனநாயக கடமை. பெரும்பாலான நடிகை நடிகர்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால் அதை கூட செய்ய தவறிவிட்டார் ஜோதிகா. பத்திரிகையாளர்கள் இது பற்றி கேட்க்கும் போது சிவகுமாரின் நிலைமை என்னவாக இருக்கும். மகன் மட்டும் வந்து இருக்காரு ஆனால் மருமகள் வரல.

ஜோதிகாவின் நடத்தை சரியில்ல, தனி தனியா இருக்காங்க!! பகிர் கிளப்பும் பயில்வான்.. | Jyothika Suriya Get Separated

இந்த நிலைமையில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்கிறார். ஜனநாயக கடமை இல்லாதவர், மனம் இல்லாதவர் எப்படி சமூக கருத்துக்கள் சொல்லலாம். முதலில் தான் இந்தியன் சிட்டிசனாக இருக்கனும் அதன் பின் மற்றவர்களிடம் இருந்து இந்தியன் சிட்டிசனை எதிர்பார்க்க வேண்டும்.

ஜோதிகாவின் நடத்தை இந்த விஷயத்தில் சரியில்லை. மாமனார் மாமியாருக்கு அடங்கி இருக்கனும், கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கனும். இதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார்' என்று பயில்வான் கூறியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசிய இந்த கருத்து, எல்லாமே அவரது தனிப்பட்ட கருத்தே.. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.