ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக்

Kamal Haasan Sridevi Gossip Today
By Edward May 29, 2024 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிகர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பல பத்திரிக்கையாளர்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், பாலு மகேந்திரா பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார். பாலு மகேந்திராவை விட மிகமோசமான பெண் பித்தார் யாரும் இல்லை.

ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக் | Kamal Saved Sridevi From Balu Mahendra Torture

இவரோடு நடிக்கும் நடிகைகளை திரைப்படம் முடிவதற்குள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தி, தன் மனைவியாக்கி கொள்வார். இதற்கு உதாரணமாக, ஷோபா, மோனிகா மற்றும் 23 வயது பெண்ணை வீட்டில் இருந்து பிரித்து அவருடன் குடும்பம் நடத்தினார். மோனிகாவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டார்.

ஷோபாவை திருமணம் செய்து கொள்ளாமல் மனைவி அல்லாமல் வேறொருவருடன் குடும்பம் நடத்துக்கிறார் என்று தெரிந்து தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை செய்து கொண்டு இறந்த ஷாபாவின் மரணத்திற்கு காரணமாக இருந்த பாலு மகேந்திராவை எம்ஜிஆர் காப்பாத்துக்கிறார். பாலு மகேந்திரா எப்படி ஒரு சைக்கோவோ அதேபோல் அவரது உதவி இயக்குனர் பாலாவும் ஒரு சைக்கோ. பாலாவிடம் அடிவாங்காத நடிகர் நடிகைகளே கிடையாது.

ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக் | Kamal Saved Sridevi From Balu Mahendra Torture

பாலு மகேந்திராவிடம் இருந்து நடிகை ஸ்ரீதேவியை காப்பாற்ற கமல் ஹாசனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம். அவர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று ஸ்ரீதேவி கூறியும் பாலு மகேந்திரா வற்புறுத்தி இருக்கிறார். பல முறை அவரிடம் இருந்து ஸ்ரீதேவி காப்பாற்ற போராடி இருக்கிறார் கமல் ஹாசன்.

ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக் | Kamal Saved Sridevi From Balu Mahendra Torture

ஸ்ரீதேவி, சில்க், சுஹாசினி, ஷோபா, மோனிகா, ரொஷினி, ரேவதி போன்ற பெண்கள் ஒரு படத்தில் நடித்து அதன்பின் நடிக்காமல் போனார்கள். அதற்கு காரணம் பாலியல் ரீதியான பயம். தங்களின் பெண்மையை காப்பாற்றிக்கொள்ள படாதபாடு பட்டிருக்கிறார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

பொறுப்பு துறப்பு: பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ள இந்த கருத்து அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.