நடிகைகள் முதலில் பலிகடா ஆவது அவர்களிடம் தான்!! ரகசியத்தை கூறிய காந்தராஜ்..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 23, 2024 06:30 AM GMT
Report

சினிமாவில் பலர் பிரபலமாக வேண்டும் என்று பலவிதமான செயல்களை செய்ய ஆசைப்படுவார்கள். அதற்கு உறுதுணையாக தற்போது இருந்து வருவது சோசியல் மீடியாக்கள் தான். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால் பணம் கொடுத்து நடிக்க வேண்டிய நிலை இருந்த காலம் மாறி இப்போது மாறியிருக்கிறது. சினிமா வாய்ப்பு கிடைக்க அட்ஜென்ஸ்ட்மெண்ட் என்ற ஒன்றினை செய்யவேண்டி இருக்கிறது என்று பலர் கூறி வருகிறார்கள்.

நடிகைகள் முதலில் பலிகடா ஆவது அவர்களிடம் தான்!! ரகசியத்தை கூறிய காந்தராஜ்.. | Kantharaj Open On Adjustment Of Cinema Actresses

சமீபத்தில் டாக்டரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் அளித்த பேட்டியொன்றில், சினிமாத்துறையில் விபச்சாரம் ஒரு சை தொழில், பல நேரத்தில் தவறான பெண்களே சினிமாவில் இருந்தார்கள். ஒரு நடிகையின் நடிப்பை யார் பார்க்கிறார்கள். ஒரு நடிகை என்று வரும் போது கவர்ச்சியை தான் தேடுகிறார்கள். அவர்கள் எவ்வளவும் நாள் பிரபலமாகவும் இளமையாகவும் இருக்கிறார்களோ அதற்குள் வருமானத்தை சம்பாதித்து விடுகிறார்கள்.

நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. நடிகை சினிமாவில் அறிமுகமாகும் போது ஒரு மேக்கப் மேனிடம் அனுப்புவார்கள்.

நடிகைகள் முதலில் பலிகடா ஆவது அவர்களிடம் தான்!! ரகசியத்தை கூறிய காந்தராஜ்.. | Kantharaj Open On Adjustment Of Cinema Actresses

அந்த மேக்கப் மேன், உடம்பு முழுக்க பார்த்தால் தான் உனக்கு எந்த உடை செட்டாகும் என்று என்று சொல்லுவார். ஏனென்றால் மேக்கப் மேனிடம் கேட்டுவிட்டுத்தான் காஸ்ட்டியூம் டிசைனார் எந்த உடை ஏற்றது என்று முடிவு செய்வார். இதனால் நடிகைகள் முதலில் மேக்கப் மேனிடம் தான் பலிகடா ஆவார்கள்.

இதனால் தான் நடிகைகள் சினிமாவில் எவ்வளவு சீக்கிரம் எவ்வளவும் சம்பாதிக்க முடியுமா அவ்வளவு சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறார்கள் என்று நடிகைகள் பற்றிய ரகசியத்தை காந்தராஜ் தெரிவித்துள்ளார்.