ஆண்களை பார்க்கும் போது அந்த உறுப்பில் தான் கண் போகும்!! நடிகை கிரண் கூறிய உண்மை..
தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.
சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.
தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையத்தில் தொடர்ந்தார். தற்போது கிரண் ரத்தோட் இன்றோடு 43 வயதை எட்டியிருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆண்கள் பெண்களை பார்க்கும் போது முதலில் முன்னழகை தான் பார்ப்பார்கள் என்றும் நான் ஆண்களை பார்க்கும் போது புஜத்தை தான் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார் கிரண்.