கல்யாணத்துக்கு முன் அதெல்லாம் அவருக்கு சாதாரணம்!! யாருடன் இருந்தாருன்னு... குஷ்பூவை சீண்டிய பயில்வான்..
80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பூ, சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்தவகையில், தமிழ்நாட்டு பெண்களின் கற்பு பற்றி பேசியிருந்ததை பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியிருக்கிறார். அதில், பலமுறை திருமணம் செய்யாத பெண்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
அதற்கு தான் ரேஷன் கடைகளில் ஆணுறைகள் விற்பனை செய்கிறார்கள். திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்திருக்கும் எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது என்று குஷ்பூ பேசினார். தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பேசக்கூடாத, கேள்வி எழுப்பக்கூடாத ஒரு விசயம் என்றால் அது கற்பு.
ஒரு சினிமா நடிகை இந்த விசயத்தில் மூக்கை நுழைத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து குஷ்பூ இதுவரை அந்த வார்த்தை கூறியதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை. குஷ்பூவுக்கு வேண்டுமென்றா கல்யாணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்வது சாதாரணமாக இருக்கலாம்.
அவரே
திருமணத்திற்கு முன் உடலுறவும் வைத்திருக்கலாம்,
திருமணத்திற்கு முன் யாருடன் உடலுறவு வைத்தீர்கள்
என்று குஷ்புவிடம் கேட்டால் சும்மா இருப்பாரா என்றும்
அவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக தமிழ்நாட்டில்
அனைத்து பெண்களும் அவரை போல் இருக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம் தவறு என்று விளாசி
பேசியிருக்கிறார் பயில்வான்.