திருமணத்திற்கு பின்னும் அடங்காத கிளாமர்!! எல்லைமீறும் பாம்பு நடிகையின் போட்டோஷூட்..
Indian Actress
By Edward
பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினி சீரியலில் பல பாகங்களில் பாம்பாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பாலிவுட் படங்களில் நடித்தும் வருகிறார் மெளனி ராய்.
கடந்த ஆண்டு சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மெளனி ராய். திருமணத்திற்கு முன் எப்படி கிளாமரில் பட்டையை கிளப்பி நடித்து வருகிறார்.
சமீபத்தில் கடற்கரையில் தோழிகளுடன் உல்லாசமாக இருக்கும் பிகினி புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது, இறுக்கமான கவர்ச்சியாடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.