அந்த புகைப்படத்தை அனுப்பி டார்ச்சர் செய்த நபர்!! நடிகை பிரிவீனா கொடுத்த பதிலடி..
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக தற்போது நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பிரவீனா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்தும் வரும் பிரவீனா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு நபர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து அதை பிரவீனாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அந்த நபருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மீண்டும் அந்த நபர் மோசமான புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பிரவீனா, சைபர் கிரைம் போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பின் இருந்த் நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். துணிச்சலாக நடந்து கொண்ட பிரவீனாவிற்கு பலர் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
இதுபோல் சமீபகாலமாக AI தொழில்நுட்பம் மூலம் நடிகைகளின் முகத்தை வைத்து டீப் ஃபேக் வீடியோக்கள் லீக்காவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.