இடையழகை காட்டி இளசுகளை மயக்கும் ரச்சிதா மகாலட்சுமி!! அப்படியொரு கவர்ச்சி போஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ரசித்தா மகாலட்சுமி.
இதனை அடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
இந்த சீரியலுக்கு பிறகு நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்தார். புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு ரசித்தா மகாலட்சுமி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
சின்னத்திரை தாண்டி டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 -இல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்த சீசனில் 91 வது நாள் எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் ரசித்தா மகாலட்சுமி, தற்போது சேலை அணிந்து இடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் வர்ணித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..