ரம்பாவை கழட்டிவிட்ட கணவர், தமன்னாவுடன் திருமணம்...கோலிவுட்டே ஷாக்
தமிழ் சினிமாவில் காதல் திருமணம் நடப்பது அது விவாகரத்து ஆவது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தற்போது கோலிவுட்டே அதிர்ச்சியில் இருப்பது ரம்பா மற்றும் அவருடைய கணவர் பிரிவு பற்றி தான். அதிலும் ரம்பாவின் கணவர் தமன்னாவை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி தான் உச்சக்கட்ட பரபரப்பே.
சரி இவர்கள் காதல் கிசுகிசு எங்கு தொடங்கியது என்று அலசி பார்த்தால், இலங்கையில் வரும் பிப்ரவரி 9ம் தேதி Northern Uni நடத்தும் ஹரிஹரன் இசை கச்சேரி தான் தற்போது Talk of the town என்ற கூறலாம்.
இதற்கு தமன்னா வருவது ரம்பாவிற்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அட அப்படி என்ன தான் கோபம், அத சொல்லுங்க முதலில் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது வேறு ஒன்றுமில்லை, ரம்பாவின் கணவரின் மிகப்பெரும் ஷோ ரூம் (Magic Home ) ஒன்றை தமன்னா தான் சமீபத்தில் திறந்து வைத்தார்.
அந்த திறப்பு விழாவிலேயே தமன்னாவிற்கும், ரம்பாவின் கணவருக்கும் படு நெருக்கம் ஏற்பட்டது. நிறைய புகைப்படங்கள் அப்போதே வெளிவர தொடங்கியது. காலப்போக்கில் அவர்கள் நெருக்கம் காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரம்பா உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாகவும், தமன்னா பெயரை கேட்டாலே பூமிக்கும் வானத்திற்கும் ருத்ர தாண்டவம் ஆடி வருவதாக கூறப்படுகிறது. சரி இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.