பானுப்ரியாவை 2ம் திருமணம் செய்யவிருந்த ரம்யா கிருஷ்ணனின் கணவர்!! பயில்வான் சொன்ன பகிர் தகவல்..
நடிகை, நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் பேசிய வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் நடிகரும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை எல்லாம் தொடர்ந்து பிரபலங்கள் குறித்து பேசி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன், ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நடிகை பானுப்பிரியா முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் ஆதர்ஷ் கௌசல் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து பானுப்பிரியா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் கிருஷ்ண வம்சி, பானுப்பிரியாவை துரத்தி துரத்தி காதலித்து அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாத கூறியுள்ளார்.
You May Like This Video