அந்த இடத்தில் கைவைத்து அதை செய்தார்!! கசப்பான சம்பவத்தை கூறிய நடிகை ரெஜினா..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் போதிய வரவேற்பில்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ரெஜினா அளித்த பேட்டியொன்றில் சிறுவயதில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார்.
மேலும், சினிமாவில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது என்றும் நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் என்றால் அங்கும் இதுபோல் நடந்து கொண்டு தான் இருக்கும்.
கல்லூரியில் படித்துக் கொண்டிந்தபோது
அடையாளம் தெரியாத நபர் என் முன்னால் வந்து, என் உதட்டில்
கை வைத்து விரலால் தடவி தவறாக நடந்து கொண்டார்.
அதனால் துடித்து போய்விட்டதாகவும் சமீபத்தில் அளித்த
பேட்டியொன்றில் நடிகை ரெஜினா பகிர்ந்திருக்கிறார்.