நடுரோட்டில் அசுங்கப்படுத்தி அடிக்க சென்ற நடிகை ! பொது இடத்தில் அவமானப்பட்ட பயில்வான்

R. Parthiban V. J. Chitra Iravin Nizhal Bayilvan Ranganathan
By Edward Jul 22, 2022 04:09 AM GMT
Report

நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நா கூசாமல் நட்சத்திரங்களில் அந்தரங்க விசயங்கலை கேவளமான வார்த்தையில் பதிவிட்டு வருவதாக ஏற்கனவே நடிகை ராதிகா சரத்குமார் பளார் விட்டார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், திருவான்மியூர் கடற்கரையில் தினமும் நடைபெயர்ச்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பயில்வான். இன்று காலை, இரவி நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்து சென்ற பயில்வானை பார்த்து, வழிமறித்து மடக்கி சரமாறியாக கேள்வி கேட்டுள்ளார். அம்மணமா நடிச்சது என் இஸ்டம். உன் பிள்ளையா, பொண்டாட்டியா, செருப்பு பிஞ்சிறும் என்றும் என்ன பேசுறது என்ன ரைட்ஸ் இருக்கு என்று கண்டபடி திட்டியுள்ளார்.

அதற்கு பயில்வான், அவ அம்மணமா நடிச்சதால் தான் பேசுனேன், அப்படி நடிச்சா பேசுவேன் என்று கூறியுள்ளார். மேலும், சித்ரா பற்றி பேசியும் இருப்பதை ரேகா ஊடகத்திற்கு கால் செய்து விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.