யார் கூடயும் தப்பு பண்ணல, கெடுக்கல!! மகள் முன்பே வெளிப்படையாக பேசிய நடிகை ரேகா..
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பயில்வானை அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அடிக்கவில்லை, ஆனால் ஷூவை கழட்டினேன், அவர் ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ரேகா.
சமீபத்தில் தன் மகளுடன் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த சமூகம் என்னை வேறு மாதிரிதான் பார்க்கிறார்கள் என்றும் நமெல்லாம் அதனை காதில் வாங்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் யாரையும் ஏமாற்றவிலை, யாருடனும் தவறு செய்யவில்லை. யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை.
எனக்கு என் விஷயம் சரியாக இருப்பது போல், இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் சரியாகத்தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் இந்த சமூகம் யாரையும் விட்டு வைகவில்லை என்பது தெளிவாக தெரிவதால் என்னையும் விட்டுவைக்கவா போகிறது என்ற எண்ணம் தோன்றும்.
அதனால் யார் என்ன சொன்னாலும் சாக வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகமே ஒரு சாக்கடை தான், பொதுவெலிக்கு வரும் பெண்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான துணிசல் இருந்தால் மட்டுமே வாங்க, இல்லை என்றால் சாதாரண பெண்ணாக வாழ்ந்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

என் மகளுடன் உறவு வைக்க இந்த விஷயம் தேவை!! பெத்த அப்பா இப்படியா பேசுவது.. ஷாருக்கான் சொன்னதை பாருங்க..
பொறுப்பு துறப்பு : பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் ரேகா நாயர் பேசிய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் விடுப்பு இணையத்தளத்திற்கும் சம்பந்தம் இல்லை.