காசு கொடுத்தால் அதுக்கு ஓகே.. நள்ளிரவில் சமந்தாவை கட்டித்தழுவிய நடிகர்!! ரகசியத்தை உடைத்த பயில்வான்

Samantha Vijay Deverakonda Anupama Parameswaran Actors Tamil Actors
By Dhiviyarajan Mar 05, 2024 06:34 AM GMT
Report

பயில்வான் ரங்கநாதன் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சர்ச்சை தான். அந்த அளவிற்கு அடிக்கடி நடிகை, நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பேசி பரபரப்பு கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமந்தா, அனுபமா குறித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ஒரு படத்தில் முத்த காட்சி இருக்கு என்று அனுபமாவிடம் சொன்னதும் நெளிந்தார். ஏம்மா நெளியுற 50 லட்சம் தாரேன்னு சொன்னதும் ஓகே சொல்லியிருக்கிறார். இதுக்கே இப்படினா ஓகே சொன்ன, மத்ததுக்கு எல்லாம் நாட் ஓகே வா? நடிகைகள் மார்க்கெட் இருக்கும்போதே மார் கட்டையும் சரிப்படுத்தி விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தெலுங்கு படத்தில் நடித்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங் சிம்லாவில் நடந்தது. இரவு 12 மணிக்கு கதைவை தட்டி இருக்கிறார்கள், திறந்து பார்த்தால் சமந்தா, விஜய் தேவரகொண்டா ஹேப்பி பர்த்டே சொல்லி கட்டித்தழுவினார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.  

You May Like This Video