இப்படியொரு கொடுமையை அனுபவித்தாரா நடிகை சமந்தா!! வெளிச்சத்துக்கு வந்த விவாகரத்து காரணங்கள்..
தென்னிந்திய நடிகையாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்தும் படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர்.
அதற்காக மாப்பிள்ளையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும் நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. ஆனால் சமந்தா தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நடிகை சமந்தா எப்படி இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி பரவி வருகிறதோ, அதேபோல் சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகை நாக சைதன்யாவும் இரண்டாம் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகர்ஜுனா, தன் மகனுக்காக இரண்டாம் திருமணம் செய்துவைக்க திட்டம் போட்டுள்ளாராம். தனது சொந்தத்தில் இருக்கும் பெண் ஒருவரை தான் மகனுக்காக பார்த்திருக்கிறாராம்.
சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டியொன்றில் பொருளாதார ரீதியாக கணவரை பெண்கள் சார்ந்து இருப்பதில்லை. தன்னுடைய தேவைகளை தாங்கலாகவே பார்த்துக் கொள்கிறார்கள். முக்கியமாக தாங்களே சம்பாதித்து கணவருக்கு இணையாக பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
ஆண்கள் தங்களின் மனைகளுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் நண்பர்கள் போல் பழக வேண்டும் என்றும் பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஆண்கள் நடந்து கொள்ளாதபோது தான் அந்த திருமண வாழ்க்கை கஷ்டமாகிவிடுகிறது. வேறு வழியில்லாமல் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அப்படியென்றால் நாக சைதன்யா, சமந்தாவிற்கு சம உரிமை கொடுக்கவில்லை என்றும் மோசமாக நடத்தியதால் தான் விவாகரத்து பெற்றார்கள் என்று நெட்டிசன்கள் கூறியிருக்கிறார்கள்.