வீட்டில் ஆளில்லாத நேரம்!! சீனியர் நடிகையின் வீட்டுக்கே சென்று அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தயாரிப்பாளர்..
சினிமாவில் திறமையான் நடிகைகளை விட அலங்கார பொம்மையாக குத்தாட்ட பாடல்களுக்கு கிளாமர் உடையணிந்து ஆட்டம் போடும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பதற்கு பின்னணியில் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் இருப்பதாக கூறுவார்கள். ஹீரோயினாக அறிமுகம் செய்யப்படும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உள்ளிட்ட வேலைகளை பல கோடி செலவு செய்யும் தயாருப்பாளர்கல் செய்து வருவதாக நடிகைகளே ஓப்பனாக பேசி வருகிறார்கள்.
தற்போது சீனியர் நடிகை ஒருவர் தயாரிப்பாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் தவித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சினிமாவில் இதுபோன்ற பல டார்ச்சர்களை சகித்துக்கொள்ள முடியாமல் சில ஆண்டுகளில் இந்த தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க சில இயக்குனர்கள் அழைத்ததால் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் நடிகையிடம் போன் மூலமும் ஷூட்டிங்கிற்கு செல்லும் இடங்களுக்கு ஆள் அனுப்பியும் தொல்லை கொடுத்து வருகிறாராம் ஒரு தயாரிப்பாளர். நடிகையின் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து அவர் வீட்டுக்கே சென்று பகீர் கிளப்பியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
நடிகைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று தயாரிபாளர் வைத்த டிமாண்டுக்கு அந்த நடிகை முடியவே முடியாது என்று கூறியும் அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தின் வாய்ப்பையும் தேவையில்லை என்று கூறியும் இடத்தை காலி பண்ன சொல்லியிருக்கிறார் அந்த நடிகை. காலி பண்ணு இல்லை என்றால் அசிங்கமாகிவிடும் என்று நடிகை கூறியப்பின் தயாரிப்பாளர் கிளம்பி இருக்கிறார்.