அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ரேட் பேசுவார்கள்!! உண்மையை உடைத்த சீரியல் நடிகை சுபத்ரா..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Feb 23, 2024 01:15 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சீரியல் நடிகை சுபத்ரா. பல சீரியல்களில் நடித்து வரும் சுபத்ரா தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சமீபத்தில், அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ரேட் பேசுவார்கள்!! உண்மையை உடைத்த சீரியல் நடிகை சுபத்ரா.. | Serial Actress Subathra Open Adjustment Issues

சினிமாவில் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. ஏன் என்றால், இரண்டு மூன்று படங்கள் பண்ணேன். ஆனால் என்ன ஒரு பிரச்சனை என்றால், சிரியலில் நாம் ராஜாவா இருக்கிறோம். சினிமாவை பொறுத்தவரை நாம் அறிமுகம் தான். சில கதாபாத்திரங்களுக்கு நாம் போகும் போது சில விசயங்களால் கட்டாகிறது. வேறொரு காரணம் என்றால், நமக்கு சொல்லும் கேரக்டர் ஒன்று, அங்கு போய் நடிக்கும் போது நமக்கு கொடுக்கும் கேரக்டர் ஒன்று.

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ரேட் பேசுவார்கள்!! உண்மையை உடைத்த சீரியல் நடிகை சுபத்ரா.. | Serial Actress Subathra Open Adjustment Issues

சமீபத்தில் ஒரு படத்தில் நடித்தேன், மெய்ன் கேரக்டர் என்று சொன்னார்கள். ஓகே சொல்லிட்டு போகும் போது ஹீரோ அந்த சீன் பிடிக்கவில்லை என்று சொல்லிட்டாரு. அவரே ஒரு சீனை கிரியேட் செய்து மற்றவர்களின் ஸ்கோப்பை எடுத்துவிட்டார். காப்பான் படத்தில் நான் பண்ணேன், நான் பெரியளவில் தெரியவில்லை, எடிட்டிங்கில் போய்விட்டது. இதுபோல் 2, 3 படங்களில் நடந்தது, அதனால் தான் அங்க போவதை நிறுத்துவிட்டேன். எனக்கு நேரடியாக எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும் என்று எதுவும் வரவில்லை.

மாடலிங் பண்ணும் போது நிறைய விளம்பரம் பண்ணி இருக்கிறேன். அப்படி பண்ணும் போது கூட இந்த பிரச்சனை வந்தது இல்லை. இப்போது பண்ணும் போது அதெல்லாம் இருக்கிறது. அன்னைக்கு நான் வாங்கிய பெரிய சம்பளம் வாங்கியதை தாண்டி பார்த்தால், அதே சம்பளம் கேட்கும் போது, இந்த தொகை என்றால் இது தனி அட்ஜெஸ்ட்மெண்ட், இது என்றால் தனி அட்ஜெஸ்ட்மெண்ட் தேவையில்லை என்று காட்டி அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கேட்பார்கள். அதனால் தான் விளம்பரம் செய்வதையே நிறுத்திவிட்டேன்.

லாஸ்லியாவை வெச்சி அசிங்கமா பேசுறாங்க, நியாப்படுத்த முடியாது!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் தர்ஷன்..

லாஸ்லியாவை வெச்சி அசிங்கமா பேசுறாங்க, நியாப்படுத்த முடியாது!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் தர்ஷன்..

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிற சினிமா எனக்கு தேவையில்லை, எனக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அவர்களுடன் நான் வேலை செய்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன். இருக்கிறதை பண்ணிட்டு சந்தோஷமாக இருப்பேன் என்று சுபத்ரா பகிர்ந்துள்ளார். பல சீரியல்கள் பண்ணி இருக்கிறேன், எந்த இடத்திலுமே, நம்ம இருக்கிறதை பொறுத்து தான். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பலர் பேர் கூறி கேட்டிருக்கிறேன்.

ஊசி இடம் கொடுக்காமல் ஏன், நூல் நுழையப் போகிறது. அதற்காக எல்லா பெண்களையும் அப்படி சொல்லவில்லை, ஒருசில பெண்கள். நல்லா இருக்கிற இயக்குனர்களிடம், நல்லா இருக்கிற தயாரிப்பாளர்களிடம், சிலர் வரவா, டேட்டிங் போலாம், இங்க போலாம் என்று ஒரு பெண் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு ஏத்துக்கொண்டால், மற்ற 9 பெண்களை அவன் தப்பா தான் பார்ப்பான். எந்த பொண்ணுமே இது தேவையில்லை, திறமை மதித்து நடிக்க கூப்பிட்டால் நான் நடிக்கிறேன் என்ற ஒரு விசயம் வருகிறதோ அன்னைக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சத்தியமாக இருக்காது என்று சுபத்ரா தெரிவித்துள்ளார்.